மகளிர் உரிமைத் தொகை திட்டம் apply online status check

மகளிர் உரிமைத் தொகை திட்டம் apply online status check online - சிறப்பு செயலாக்கத்துறையின் திட்டத்தின் கீழ் இதனை தமிழ்நாடு அரசு அமல்படுத்த உள்ளனர். இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது. முதலில் ஒரு கோடி குடும்ப அட்டை தலைவிகளுக்கு மாத மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கான பட்ஜெட் தொடர் மற்றும் மசோதாவின் ஒப்புதல் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 15, 2023 முதல் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் தலா 1000 ரூபாய் என ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் apply online


தமிழ்நாட்டில் 34, 000 மேலாக ரேஷன் கடைகள் பகுதி மற்றும் முழு நேரமாக இயங்கி கொண்டு வருகின்றது. ஒவ்வொரு ரேஷன் கடையின் கீழ் 500 முதல் 1500 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இது மாநகராட்சிற்கு பொருந்தாது. டோக்கன் பெறாத மற்றும் விண்ணப்பம் பெறாத மக்கள் நேரடியாக ரேஷன் கடையில் சென்றும் விண்ணப்பிக்கலாம். தற்போது வரையும் ஆன்லைனில் அப்ளை செய்யும் வசதி இல்லை.

இதையும் பார்க்க: எந்த ரேஷன் கார்டுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்