நீர்வளத்துறை அமைச்சர் தமிழ்நாடு 2024

நீர்வளத்துறை அமைச்சர் தமிழ்நாடு 2024 பெயர் - நீர்வளம் இன்றைக்கு ஒரு முக்கியமான பொருட்டாக உள்ளது என்றால் அது உண்மையே. ஏனெனில் தண்ணீர் வளம் இன்றைக்கு பெரிதும் பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. இதில் விவசாயம் சார்ந்த தேவைகளுக்காக 50 சதவீதமும், அன்றாட தேவைகளுக்காக 20 சதவீதமும், தொழிற்சாலைகளுக்காக 20 சதவீதமும், வீணடிப்பது 10 சதவீதமும் தண்ணீர் செலவாகிறது. பொதுவாகவே தண்ணீரானது மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் தான் உருவாகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் தமிழ்நாடு 2024


தமிழகத்தில் 34 அமைச்சர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 35 ஆக மாறியுள்ளது. ஏற்கனவே இருந்த அமைச்சர்கள் ஒரு சிலர் மற்றொரு துறை அமைச்சர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர்.

நீர்ப்பாசன துறை, நீர்வள ஆதாரத்துறை இன் முக்கிய வேலையே நீர்த்தேவையை நிறைவு செய்வதே ஆகும். இதனால் தான் இதற்கு தனியாக அமைச்சமாக உருவாக்கப்பட்டது. மேலும் உழவர்களுக்கு தேவையான நீர், தண்ணீர் தட்டுப்பாடு, நிலத்தடி நீரை சேமித்து வைத்தல் போன்றவை முக்கிய பணியாக திகழ்கிறது. முதலில் இது பொதுப்பணித்துறையோடு தான் இருந்தது. பிறகு நீர் வளத்துறை என தனியாக மாறியது.

தமிழ்நாடு நிதி அமைச்சர் பெயர் 2024

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் பெயர் 2024

தற்போதைய அமைச்சர் பெயர் யார் என்றால் மாண்புமிகு திரு. துரைமுருகன் அவர்கள். இவர் பத்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மேலும் மூன்று முறை பொதுப்பணித்துறையாக அமைச்சராகவும் ஒருமுறை சட்டத்துறை அமைச்சராகவும் பணி புரிந்தவர். தற்போது இவர் பணியாற்றக்கூடிய திட்டங்கள் என்னவென்றால் சிறுபாசனம், பாசன திட்டங்கள், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் தேர்தல்கள் போன்றவைகளாகும்.

நிதி ஆயோக் என்றால் என்ன