தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் 2024

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் 2024 - மின்சாரம் சம்மந்தப்பட்ட அனைத்து விதமான செய்திகளையும் ஒவ்வொரு நாட்களின் அடிப்படையில் கீழே உள்ள தலைப்புகளில் கொடுத்துள்ளோம். வீடு, விவசாய மற்றும் வணிகம் சார்ந்த மின் இணைப்புகள் அடிப்படையில் ஒவ்வொன்றாக விவரித்துள்ளோம்.

அப்டேட் ஜூலை 01, 2022

இனிமேல் மின்சார சம்மந்தப்பட்ட வேலைகளை முடிப்பதற்கு சீருடை மற்றும் அதற்கு தேவையான கவசங்கள் அவசியம். மீறப்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மின்சார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாய மின் இணைப்பு

அப்டேட் ஜூன் 21, 2022

ஏப்ரல் 26, 2022 அன்று மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ஒரு நற்செய்தியை வெளியிட்டருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள செய்தி என்னவென்றால் ஜூன் மாத கடைசியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் 50, 000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அரசாணையை வெளியிட உள்ளோம் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்பு 1, 00, 000 விவசாயிகளுக்கு மின்சார வசதி கொடுத்துருந்தாலும் இந்த நடப்பாண்டிலும் ( 01.04.2022 முதல் 31.04.2023 ) எதிர்பார்க்கலாம் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் 2024


ஆனாலும் இதற்கு இன்னும் அரசாணை வெளியிடாத காரணத்தால் விவசாயிகள் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் யார் யாருக்கு மின்சாரம் கிடைக்கும் என்கிற தகவல்களும் விரைவில் வரும் . 2014 முதல் 2022 ஆம் வரையிலான நேரத்தில் அப்ளை செய்திருக்கும் விவசாயிகளுக்கும் Go350 அப்ளை செய்திருக்கும் விவசாயிகளுக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கலாம். பூங்காவிற்கு அதிகபட்சமாக 2000 மெகாவாட் கூடிய விரைவில் எடுக்கப்படும் என்றும் அதற்கான தகவல்கள் பின்னாளில் வரலாம் என்றும் கூறி இருக்கிறார்.

தட்கல் மின் இணைப்பு என்றால் என்ன